சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் உயர் அழுத்த கேபிள் பழுது சரிசெய்யப்பட்டு, 8 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. கோயம்பேட்டில் இருந்து மதுரவாயலுக்கு வரும் 33 கிலோ வாட் உயர் அழுத்த கேபிளில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக மின் சேவையில் தடங்கல் ஏற்பட்டது.
The post மதுரவாயல் பகுதியில் மீண்டும் சீரான மின் விநியோகம் appeared first on Dinakaran.