மதுரை: மதுரையில் அவனியாபுரம் புறவழிச்சாலையில் ஈச்சனோடை பகுதியில் சாக்கு மூட்டையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசியது யார் என போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மதுரையில் சாக்கு மூட்டையில் பெண் சடலம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.