மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டதற்கு முன் கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏப்.14 இரவு 12 மணிக்குள் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post மயிலாடுதுறையில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடிக்க தடை..!! appeared first on Dinakaran.