கடலூர்: திடீரென பேருந்தை எடுத்ததால் கீழே விழுந்து மாணவி காயமடைந்த நிலையில் ஓட்டுநர், நடத்துநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அலட்சியமாக பேருந்தை இயக்கியதாக தற்காலிக ஓட்டுநர் ரகோத்தமன், நடத்துநர் ஜெயபால் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்காலிக ஊழியர்களாக பணியாற்றிய இருவரையும் பணியில் இருந்து விடுவித்து கடலூர் அரசு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
The post மாணவி காயம் – ஓட்டுநர், நடத்துநர் பணிநீக்கம் appeared first on Dinakaran.