மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை என்பதால் அரசு பள்ளிகள் விடுமுறையாக உள்ள நிலையில் தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
The post மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! appeared first on Dinakaran.