பாங்காக்: மியான்மரை தொடர்ந்து தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது. மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓடினர்.
The post மியான்மரை தொடர்ந்து தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவு appeared first on Dinakaran.