வாஷிங்டன்: முட்டைக்காக ஐரோப்பிய நாடுகளை கேட்கும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. பறவை காய்ச்சலால் ஏற்பட்ட முட்டை பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறல். அமெரிக்காவில் அண்மையில் பறவைக் காய்ச்சல் காரணமாக 15 கோடிக்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டன. பறவைக் காய்ச்சல் எதிரொலியாக அமெரிக்காவில் முட்டை விலை 65% வரை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
The post முட்டைக்காக ஐரோப்பிய நாடுகளை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அமெரிக்கா appeared first on Dinakaran.