தற்போது மேகலாயா நடந்திருப்பது போன்ற தேனிலவு கொலை வழக்கு ஒன்று தமிழ்நாட்டையும் கேரளாவையும் 20 ஆண்டுகளுக்கு முன் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. மூணாறுக்கு தேனிலவு சென்ற இடத்தில் காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி, ஆட்டோ டிரைவரால் சிக்கியது எப்படி?