சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 58,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 50,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 58,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு 22,500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 35,500 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
The post மேட்டூர் அணை நீர் திறப்பு 58,000 கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.