கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளியில் காட்டு யானை தாக்கி கட்டட தொழிலாளி வெங்கடேசன் உயிரிழந்துள்ளார். விவசாய நிலத்துக்கு சென்றபோது யானை தாக்கி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
The post யானை தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.