Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: யாருக்கு ‘செக்’ வைக்க செந்தில் பாலாஜி அப்படி பேசினார்? – நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவில் பரபரக்கும் விவாதம்!
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » யாருக்கு ‘செக்’ வைக்க செந்தில் பாலாஜி அப்படி பேசினார்? – நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவில் பரபரக்கும் விவாதம்!
பொதுவானவை

யாருக்கு ‘செக்’ வைக்க செந்தில் பாலாஜி அப்படி பேசினார்? – நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவில் பரபரக்கும் விவாதம்!

EDITOR
Last updated: June 27, 2025 4:16 am
EDITOR
Published June 27, 2025
Share
SHARE

“நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறேன்” கடந்த 18-ம் தேதி திருச்செங்கோட்டில் நடைபெற்ற திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சரும் மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி இப்படி பேசியதை வைத்து நாமக்கல் திமுக வட்டாரத்தில் பெரும் விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது.
​
நாமக்​கல் மாவட்ட திமுக கிழக்​கு, மேற்கு என இரண்​டாக பிரிக்​கப்​பட்​டுள்​ளது. இரண்டு மாவட்​டங்​களி​லும் வரும் 6 தொகு​தி​களை​யும் வென்​றெடுக்​கும் பொறுப்​பில் இருக்​கும் செந்​தில்​பாலாஜி, மேற்கு மாவட்​டத்​துக்கு மட்​டும் தனி கவனம் செலுத்​தப் போவ​தாகச் சொன்​னதன் பின்​னணி​யில் முன்​னாள் அதி​முக அமைச்​சர் தங்​கமணி இருக்​கி​றார் என்று ஒரு தரப்​பும், மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் கே.எஸ்​.மூர்த்​தியை இம்​முறை தெறிக்​க​விட வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான் செந்​தில்​பாலாஜி அப்​படிப் பேசி​னார் என்று ஒருதரப்​பும் விவாதம் நடத்​திக் கொண்​டிருக்​கின்​றன.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய நாமக்​கல் மேற்கு மாவட்ட திமுக-​வினர் சிலர், “மேற்கு மாவட்​டச் செய​லா​ள​ரான மூர்த்தி 2016-ல் பரமத்தி வேலூர் தொகு​தி​யில் நின்று வென்​றார். அப்​போது மாவட்​டத்​தின் ஒரே திமுக எம்​எல்ஏ அவர் மட்​டும் தான். அதை வாய்ப்​பாக பயன்​படுத்தி அதி​முக அமைச்​சர் தங்​கமணி​யுடன் நட்பு பாராட்​டி​னார். இருந்த போதும் 2021-லும் அவருக்கு தலைமை சீட் கொடுத்​தது. ஆனால், இம்​முறை அவரால் வெல்​ல​முடிய​வில்​லை. மேற்கு மாவட்​டத்​தில் வரும் குமார​பாளை​யத்​தில் தங்​கமணி மீண்​டும் வெற்​றி​பெற்​றார். திருச்​செங்கோட்​டில் மட்​டும் திமுக கூட்​டணி கட்​சி​யான கொமதேக நூலிழை​யில் வெற்​றி​பெற்​றது.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • GDPR
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?