சென்னை: வார இறுதி நாட்கள், ரமலான் விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து மார்ச் 28ம் தேதி 460 சிறப்பு பேருந்துகளும் மார்ச் 29ம் தேதி 530 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்
The post ரமலான் விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.