சென்னை: ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண்கள் பெட்டியில் பயணம் செய்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்து தாக்கியுள்ளனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய தமிழ்நாடு டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி 3 நாட்களில் விரிவான அறிக்கை அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
The post ரயிலில் பாலியல் தொல்லை: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் appeared first on Dinakaran.