சென்னை: சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் முன்பு பாய்ந்து பெண் உயிரிழந்தார். ரயிலில் அடிபட்டு பெண் தூக்கி வீசப்படும் பதை பதைக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலையா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரயில் முன்பு பாய்ந்து பெண் தற்கொலை? appeared first on Dinakaran.