Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் பூ வியாபாரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • நியூஸ் 7 டிவி நேரலை
  • புதிய தலைமுறை டிவி
  • நியூஸ் 18 தமிழ்நாடு
  • சத்தியம் செய்திகள்
  • கலைஞர் செய்திகள்
  • ஜெயா நியூஸ்
  • பிபிசி தமிழ் நியூஸ்
  • மக்கள் டிவி நேரலை
  • தந்தி நியூஸ் டிவி
  • சன் நியூஸ் டிவி
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் பூ வியாபாரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
Dinakaran Tamilnadu

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் பூ வியாபாரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

EDITOR
Last updated: May 13, 2025 7:34 am
EDITOR
Published May 13, 2025
Share
SHARE

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சந்திரகலா தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, பேனர் பிடித்தபடி மனு அளிக்க வந்த 4 பேர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார், விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி, தண்ணீரை ஊற்றினர்.

பின்னர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், தீக்குளிக்க முயன்றவர் வாலாஜா சவுகார் தெருவை சேர்ந்த சேகர்(44) என்பது தெரியவந்தது. இவர் பூக்கடை வைத்துள்ளார்.

இவருக்கு சொந்தமான 2.42 ஏக்கர் நிலம் உள்ளதாம். மகள் திருமணத்திற்காக அந்த நிலத்தை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் வாங்கித்தரும்படி இடைத்தரகர்களை அணுகியுள்ளார். இதனால் இடைத்தரகர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளனர்.

அவர் கடந்தாண்டு ஜூலை மாதம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ரூ.14 லட்சம் கொடுத்தாராம்.இந்த தகவலை சேகர், தனது அண்ணன் மகனிடம் தெரிவித்துள்ளார். அவர், வில்லங்கம் சான்றை சரிபார்த்துள்ளார். அப்போது சேகர் அடமானம் வைத்த அதே நாளில், அந்த நிலத்தை சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

அடமானம் எனக்கூறி, பவர் எழுதி வாங்கி நிலத்தை விற்றுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சேகர் இடைத்தரகர்களிடம் கேட்டுள்ளார். இது தெரியாமல் நடந்திருக்கும், கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்தால் நிலத்தை உங்களுக்கே கொடுத்து விடுகிறோம் என இடைத்தரகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் சேகர், ரூ.14 லட்சத்தை இடைத்தரகர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக்கொண்ட இடைத்தரகர்கள், 2 நாளில் பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுவரை நிலத்தை திருப்பி தரவில்லையாம். கொலை மிரட்டல் விடுக்கிறார்களாம்.இதுகுறித்து எஸ்பி அலுவலகம் மற்றும் நில அபகரிப்பு பிரிவில் புகார் கொடுத்தும் விசாரணை நடத்தவில்லையாம்.

இதனால் மனமுடைந்த சேகர், அவரது மனைவி, மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.மேலும், சேகர் அளித்த மனுவில் எனது நிலத்தை மீட்டு தர வேண்டும். ஏமாற்றிய இடைத்தரகர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

The post ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் பூ வியாபாரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தமிழ்நாடு

மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம்: உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசு தலைவரின் 14 கேள்விகள் என்ன?

EDITOR
EDITOR
May 15, 2025
கேரளாவில் மட்டும் ரூ.100 கோடி வசூல் – மோகன்லாலின் ‘துடரும்’ சாதனை!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னையில் 97.39 சதவீதம் தேர்ச்சி
அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது: பிரதமர் மோடி பேச்சு
சண்டை நிறுத்தத்திற்குப் பிறகும் ஜம்மு காஷ்மீரில் பறந்த ‘மர்ம’ டிரோன்கள் – ராணுவம் புதிய தகவல்

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?