ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் பயிற்சி மையத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தர உள்ளதை ஒட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க விட மாவட்ட காவல்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணமாக ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு appeared first on Dinakaran.