ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே மரைக்காயர் பட்டினத்தில் உள்ள மத்திய கடல் நீர்வளம் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சர்வதேச கடல் பாசி தின விழா நடைபெற்றது.
சர்வதேச கடல்பாசி தின விழாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மத்திய கடல் நீர்வளம் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் வினோத் ,மத்திய உபரிநீர்ஆராய்ச்சி நிலைய அலுவலர் வீரகுருநாதன், மீன்வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.