வங்கதேச ஊடுவல்காரர்கள், ரோஹிங்கியாக்களுக்கு இரக்கம் காட்டி, அவர்களை ஊடுருவச் செய்கிறது மேற்குவங்க அரசு’’ என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா குறித்து மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: