தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தி பேசாத இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மொழிப் பிரச்னை அவ்வப்போது எழுகிறது. பெங்களூருவில் வங்கி ஒன்றில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் பேசுபடுபொருளாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?