சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வட மாவட்டங்களில் இன்று மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இந்த ஆண்டு கோடை காலத்தில் தமிழ்நாட்டில் வெப்ப அலை பதிவாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
The post வட மாவட்டங்களில் இன்று மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணிப்பு! appeared first on Dinakaran.