சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் ரயிலில் அடிபட்டு கைக் குழந்தையின் தாய் உயிரிழந்தார். வண்டலூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு பூர்ணிமா (24) உயிரிழந்தார். அலுவலக பணி முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது ரயிலில் அடிபட்டு பூர்ணிமா உயிரிழந்தார்.
The post வண்டலூரில் ரயிலில் அடிபட்டு கைக் குழந்தையின் தாய் உயிரிழப்பு appeared first on Dinakaran.