திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கோம்பைபட்டியில் நாட்டு வெடி வெடித்து பாலமுருகன் என்பவர் உயிரிழந்தார். கடையின் மாடியில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடியை வேறு இடத்துக்கு மாற்றிய போது வெடித்துச் சிதறியது. நாட்டு வெடி வெடித்து படுகாயம் அடைந்த கண்ணன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி த்துள்ளனர்.
The post வத்தலகுண்டு அருகே நாட்டு வெடி வெடித்து ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.