வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டையொட்டி, மக்களவையில் திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோதி விவாதத்தை தொடங்கி வைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக செவ்வாய்கிழமை மாநிலங்களவையிலும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டையொட்டி, மக்களவையில் திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோதி விவாதத்தை தொடங்கி வைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக செவ்வாய்கிழமை மாநிலங்களவையிலும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign in to your account