சென்னை: வனத்தீ பருவகாலம் முடிவுறும் நிலையில் இன்று முதல் மலையேற்றத்துக்கான 23 தடங்கள் திறக்கப்படுகிறது. பாதைகள் எளிதானது முத மிதமான சிரமம் கொண்டவைகளாக முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு பாதுகாப்பான மற்றும் கல்வி சார்ந்த அனுபவத்தை வழங்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.
The post வனத்தீ பருவகாலம் முடிவுறும் நிலையில் இன்று முதல் மலையேற்றத்துக்கான 23 தடங்கள் திறப்பு appeared first on Dinakaran.