சென்னை: சென்னை செம்பியத்தில் வாகன தணிக்கையின்போது ஆட்டோவை சேசிங் செய்த காவலர் கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. போலீசார் நடத்திய வாகன தணிக்கையின்போது ஆட்டோ ஒன்று நிற்காமல் சென்றுள்ளது. நிற்காமல் சென்ற ஆட்டோவை பிடிக்க சேசிங் செய்தபோது காவலர் வினோத்குமார் கீழே விழுந்து காயமடைந்தார்.
The post வாகன தணிக்கையின்போது ஆட்டோவை சேசிங் செய்த காவலர் கீழே விழுந்து காயம் appeared first on Dinakaran.