சென்னை: சென்னையில் வாகனங்கள் நிறுத்த வசதியில்லாத 80 ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். வாகனங்கள் நிறுத்த வசதியில்லாத ஓட்டல்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
The post வாகன நிறுத்த வசதியில்லாத 80 ஓட்டல் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.