சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்அப் மூலம் ஒரு புதிய வகை மோசடியைச் செய்து வருவதாகத் தெலுங்கானா காவல்துறை அறிவித்துள்ளது. இந்தப் புதிய மோசடி ‘வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங்’ (WhatsApp Ghost Pairing) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்அப் மூலம் ஒரு புதிய வகை மோசடியைச் செய்து வருவதாகத் தெலுங்கானா காவல்துறை அறிவித்துள்ளது. இந்தப் புதிய மோசடி ‘வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங்’ (WhatsApp Ghost Pairing) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
Sign in to your account