சென்னை: வார இறுதி நாட்கள் ரமலான் விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து மார்ச் 28ம் தேதி 460 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து மார்ச் 29ம் தேதி 530 பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் திட்டம். கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
The post வார இறுதி நாட்கள் ரமலான் விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! appeared first on Dinakaran.