மதுரை : சாதிய தீண்டாமை வன்கொடுமையைக் கண்டித்து விசிக சார்பில் வரும் 28ஆம் தேதி மதுரையில் புல்லட் பேரணி நடத்த அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் இருந்து காந்தி மியூசியம் வரை புல்லட் பேரணி நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கி உள்ளது.
The post விசிக சார்பில் வரும் 28ம் தேதி மதுரையில் புல்லட் பேரணி நடத்த அனுமதி appeared first on Dinakaran.