சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மூன்று தினங்கள் கழித்து, இதுதொடர்பாக விஜய் சமூக ஊடங்களில் வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார்.