திருச்செந்தூர்: திருச்செந்தூரில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கிய 6 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய 6 ஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கும் ரூ.86,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
The post விதிகளை மீறி இயக்கிய 6 ஆட்டோக்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.