பெங்களூருவில் சந்தோசமான தருணமாக இருந்திருக்க வேண்டிய ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டம் துயர சம்பவமாக மாறிவிட்டது. ரசிகர்கள் மட்டுமின்றி, வெறுமனே வேடிக்கை பார்க்க சென்ற பலரும் பெரும் இன்னலை அனுபவித்துள்ளனர். பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் கூறுவது என்ன?