கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்(42) என்ற பக்தர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கோயில் நிர்வாகத்தினர், வனத் துறையினர் இணைந்து அவரது உடலை கீழே இறக்கினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடடத்தி வருகின்றனர்.
The post வெள்ளியங்கிரி மலை ஏறிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பக்தர் பலி! appeared first on Dinakaran.