சென்னை: தன்னை வைகோவின் சேனாதிபதி என கூறியுள்ளார் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் நடக்கும் அரசியல் அதிகார யுத்தத்தின் உச்சக் கட்டமாக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து தாமாகவே விலகி இருக்கிறார் துரை வைகோ. கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (ஏப்ரல் 20) நடைபெறும் நிலையில் தனது சமூக வலைதள பதிவில் மல்லை சத்யா வெளியிட்ட குறிப்பு: