ஹரியானாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் அர்ச்சகர் படுகாயம் அடைந்தார். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உத்தர பிரதேசம் பிரயாக்ராஜை சேர்ந்த சுவாமி ஹரி ஓம் தாஸ், ஹரியானாவின் குருஷேத்ராவில் கடந்த 18-ம் தேதி சிறப்பு யாகத்தை தொடங்கினார். இதில் 1,008 அர்ச்சகர்கள் பங்கேற்று யாகம் நடத்தினர். அவர்களுக்கு தரம் குறைந்த உணவு வகைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.