பஹல்காம் தாக்குதல் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இவற்றில் மிகப்பெரிய கேள்வி மத்திய அரசின் ஜம்மு காஷ்மீர் கொள்கை பற்றியது. அதாவது, அரசின் கொள்கை எவ்வளவு வெற்றிகரமாக இருந்தது? இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தக் கொள்கையில் ஏதேனும் மாற்றங்கள் வருமா?