சென்னை: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, நெல்லை, விருதுநகர், தென்காசி, தேனி, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
The post 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.