ரோயா கரிமி- பல விருதுகளை வென்ற இந்த பாடிபில்டருக்கு, 14 வயதில், ஆப்கானிஸ்தானில் குழந்தைத் திருமணம் நடந்தது. அதன் பிறகு 15 வயதில் ரோயா கரிமிக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
ஒரு கட்டத்தில் அங்கிருந்து தனது மகனுடன் தப்பிய அவர், இப்போது நார்வேயில் வசிக்கிறார். 14 வருடங்கள் கடந்தபிறகு, இப்போதும் ரோயாவின் மகன் அவருக்கு துணையாக நிற்கிறார்.
14 வயதில் திருமணம், இன்றோ உலக பாடிபில்டிங் சாம்பியன் – இந்த ஆப்கன் பெண் சாதித்தது எப்படி?
Leave a Comment