ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்ததாக குற்றம்சாட்ட்டப்பட்ட வழக்கில் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தற்போது வரை நடந்துள்ளது என்ன என்பதை காலவரிசையுடன் விளக்குகிறது இந்தக் கட்டுரை.