1962-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு இந்தியாவில் சிக்கிக் கொண்ட சீன ராணுவ வீரர் 6 ஆண்டு சிறைக்குப் பிறகு இங்கேயே மண முடித்து தங்கியும் விட்டார். மகன், பேரக்குழந்தைகள் என்று இங்கேயே குடும்பமாகிவிட்ட அவருக்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு திடீர் பிரச்னை முளைத்துள்ளது. இதனால், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளிலுமே வாழ முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு என்ன பிரச்னை?