மத்திய அரசு சமீபத்தில் இரண்டு புதிய மரபணு மாற்றப்பட்ட அரிசி ரகங்களை அறிமுகப்படுத்தியது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களை சூழலை சமாளித்து செழித்து வளரும் இவை, குறுகிய நாட்களில் 20% அதிக விளைச்சலை தரும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், வேளாண் நிபுணர்கள் இதனை எதிர்ப்பது ஏன்?