நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்.
மகாராஷ்டிரா மாநில பொது சுகாதாரத் துறையின் தகவல் படி, அங்கே தற்போது 425 பேருக்கு கொரோனா என பதிவாகியுள்ளது. மே 19க்கு பிறகு, கொரோனாவால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-ல் செலுத்திய கொரோனா தடுப்பூசி இப்போது பரவும் திரிபுக்கு எதிராக பலன் தருமா?
Leave a Comment