டெல்லி: மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள |நிவாரண முகாம்களைப் பார்வையிட, பி.ஆர்.கவாய், சுந்தரேஷ், சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன், விக்ரம்நாத், கோடீஸ்வர் சிங் ஆகிய 6 உச்சநீதிமன்ற நீதிபதிகள் மணிப்பூர் செல்கின்றனர். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்கான முகாம்கள் மற்றும் மருத்துவ முகாம்களை தொடங்கி வைக்க உள்ளனர். இந்த முன்னெடுப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
The post 22ம் தேதி மணிப்பூர் செல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்..! appeared first on Dinakaran.