சென்னை : செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட நிர்வாக ரீதியான 9 மாவட்டங்களில் உள்ள 36 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post 36 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்தது தேமுதிக appeared first on Dinakaran.