ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போன்டை கடற்கரையில் டிசம்பர் 14-ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்படும் சஜித் அக்ரம் (50) இந்தியாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என்று தெலங்கானா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது இந்திய தொடர்பு என்ன?

