கோவையில் ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தை பிடிபட்டது – ‘ட்ராப் நெட்’ வைத்து பிடித்த வனத்துறையினர்
கோவை: கோவை, ஓணாப்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு ‘ட்ராப்…
எங்கே செல்லும் தேமுதிக பாதை? – கைவிரித்த அதிமுக… கலக்கத்தில் கேப்டன் கட்சி!
2021-ல் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி என அனைத்துக் கட்சிகளும்…
கோதுமை உற்பத்தி அதிகரித்த போதும் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கோதுமை ஒதுக்கீட்டை குறைத்துள்ளது
சென்னை: இந்த ஆண்டு கோதுமை உற்பத்தி 2 சதவீதம் அதிகரித்த போதும் தமிழ்நாட்டு ரேசன் கடைகளுக்கு…
நாகை மாவட்டத்தில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதிகாலை முதலே சூறைக்காற்றுடன் மழை
நாகை: நாகை மாவட்டத்தில் அதிகாலை முதலே சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகாலை…
ஜெர்மனியில் லூப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமானங்கள் ரத்து
சென்னை: ஜெர்மனியில் லூப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமானங்கள்…
காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 38-வது கூட்டம் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று நடைபெறுகிறது. பிற்பகல் 2:30…
வரி குறைக்க வாக்குறுதி அளிக்கவில்லை: ஒன்றிய அரசு
டெல்லி: வரியை குறைப்பதாக அமெரிக்காவுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க…
ஃபிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் கைது..!
மணிலா: சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஃபிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டேவை அந்நாட்டு காவல்துறை…
நீர்நிலை அருகே சோப்பு, ஷாம்பு விற்க தடை: நாட்டுக்கு வழிகாட்டும் நல்ல உத்தரவு!
ஆறு, குளம் மற்றும் கோயில் குளங்களின் அருகே 500 மீட்டர் தொலைவிற்குள் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட…
ராஷ்மிகா மந்தனாவுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை
நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். விக்கி கவுஷலுடன்…
தொடங்கியது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் வரவேற்பைப் பெற்றது. இதில் முத்துவேல் பாண்டியன்…
‘எக்ஸ் தள முடக்கம் பின்னணியில் உக்ரைன் சதி’ – எலான் மஸ்க் சந்தேகம்!
எக்ஸ் சமூகவலைதள முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் நாட்டின் சதி இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார் அதன்…
ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு இல்லை: மனம் திறந்தார் ரோஹித் சர்மா
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்கள்…
ஐசிசி-யின் அணியில் 6 இந்திய வீரர்கள்
துபாய்: 8 அணிகள் கலந்து கொண்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்…
தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டோம்: சொல்கிறார் விராட் கோலி
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்…
கோவை ஓணாப்பாளயத்தில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை பிடிபட்டது
கோவை ஓணாப்பாளயத்தில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை பிடிபட்டது. கோவை ஓணாப்பாளயம் பகுதியில் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த…