இந்தியாவை விட்டு செல்லமாட்டேன்: தாய் வீடு என ரஷ்ய பெண் உருக்கம்
புதுடெல்லி: எல்லையில் பாகிஸ்தானுடன் போர்ப்பதற்றம் இருந்தபோதிலும் இந்தியாவை விட்டு செல்லமாட்டேன் என்று இந்தியாவில் வசிக்கும் ரஷ்யாவை…
அமெரிக்கா, சீனாவை அதிர்ச்சியில் உறைய வைத்த ‘ஆகாஷ்தீர்’
புதுடெல்லி: இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு கவசமான 'ஆகாஷ்தீர்', அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில்…
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களை மட்டுமே கூறி வருகிறார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களை மட்டுமே கூறி வருகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி…
தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்..!!
சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு வானிலை…
14 வயதில் திருமணம், இன்றோ உலக பாடிபில்டிங் சாம்பியன் – இந்த ஆப்கன் பெண் சாதித்தது எப்படி?
ரோயா கரிமி- பல விருதுகளை வென்ற இந்த பாடிபில்டருக்கு, 14 வயதில், ஆப்கானிஸ்தானில் குழந்தைத் திருமணம்…
கடந்த 10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட மராத்தி பள்ளிகள் மூடல்
மும்பை : கடந்த 10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட மராத்தி பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மராத்திய அமைப்புகள்…
சாம்ராஜ்நகர் அருகே சிறுத்தை அட்டகாசம் அதிகரிப்பு
சாம்ராஜ்நகர் : சாம்ராஜ்நகர் அருகே சிறுத்தை அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று…
கிரீஸ் நாட்டில் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு
கிரீஸ்: கிரீஸ் நாட்டில் தெற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.…
ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு
நியூயார்க்: ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள் என அமெரிக்க…
பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு: பெண்களின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி!
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு…
திருப்பதியில் நாளை முதல் சிபாரிசு கடிதம் ஏற்க முடிவு
திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாளை முதல் (15-ம் தேதி) வழக்கம்போல் சிபாரிசு கடிதங்கள்…
உ.பி.யில் காப்பீடு பெயரில் ரூ.200 கோடி மோசடி: காப்பீட்டு தொகை பெறுவதற்காக 4 பேர் கொலை
புதுடெல்லி: உத்தரபிரதேசம் சம்பலில் பல்வேறு காப்பீடுகளின் பெயரில் ரூ.200 கோடி வரை மோசடி நடந்துள்ளது. காப்பீட்டுத்…
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் உயிரிழப்பு; 9 பேர் கைது
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக 9…
பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற கெடு
புதுடெல்லி: பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரி ஒருவரை அடுத்த 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு…
இந்தியா- பாகிஸ்தான் போருக்குப் பின் பிரம்மோஸ், ஆகாஷ் ஏவுகணைகளை விரைந்து விநியோகிக்க அறிவுறுத்தல்
ஹைதராபாத்: பிரமோஸ், ஆகாஷ் போன்ற ஏவுகணைகள் மற்றும் ஏவுகணைகளின் பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் விரைந்து விநியோகம்…
பாகிஸ்தானின் தீவிரவாத செயலை பொறுத்துக்கொண்டால் உலக நாடுகளின் அழிவுக்கு வழிவகுக்கும்: பலுசிஸ்தான் விடுதலை படை
இஸ்லாமாபாத்: சர்வதேச சமூகம் பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களை தொடர்ந்து பொறுத்துக்கொண்டால் அது முழு உலகின் அழிவுக்கும்…