ஆபரேஷன் சிந்தூர் குறித்து 70 நாட்டு அதிகாரிகளிடம் இந்தியா விளக்கம்
புதுடெல்லி: டெல்லி கன்டோன்மென்டில் உள்ள மானேஷா மையத்தில் இந்திய ராணுவம் சார்பில் சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு…
வர்த்தகத்தை நிறுத்துவேன் என்று டிரம்ப் மிரட்டலா? வெளியுறவுத்துறை மறுப்பு
புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த 4 நாட்கள் போர் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்…
இங்கிலாந்து பிரதமர் வீட்டில் தீ: இளைஞர் கைது
லண்டன்: இங்கிலாந்து பிரதமருக்கு சொந்தமான வீட்டில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக…
இந்தியாவுடனான மோதலில் 11 ராணுவ வீரர்கள் பலி, 78 பேர் காயம்: பாகிஸ்தான் அறிவிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘கடந்த 6 மற்றும் 7ம் தேதி இரவு இந்தியா நடத்திய…
இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை சீனா வரவேற்கிறது
பெய்ஜிங்: சீனாவின் ஆசிய விவகாரங்களுக்கான மூத்த வௌியுறவு அமைச்சக அதிகாரி லியு ஜின்சாங், சீனாவுக்கான இந்திய…
கனடா அமைச்சரவையில் தமிழ்நாட்டு பெண்ணுக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கீடு
டொராண்டோ: கனடாவில் நடந்த தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக மார்க் கார்னி…
வாகன விற்பனை கடும் சரிவு 20,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான்
டோக்கியோ: உலகின் முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனம் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான். சீனா மற்றும்…
தமிழகம் முழுவதும் ஏர்டெல் நெட்வொர்க் சேவை பாதிப்பு: பயனர்கள் அவதி!
சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 13) அன்று ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை…
ஜூன் 13 முதல் மதுரை – அபுதாபிக்கு வாரத்தில் 3 நாட்கள் நேரடி விமான சேவை
மதுரை: ஜூன் 13-ம் தேதி முதல் மதுரை - அபுதாபிக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட…
100 வார்டுகளில் மொத்தம் 38,348 தெருநாய்கள் தானா? – மதுரை மாநகராட்சி சர்வே ‘சர்ச்சை’
மதுரை: மதுரை மாநராட்சியில் கடந்த 2020-ம் ஆண்டில் 53,826 தெருநாய்கள் இருந்த நிலையில் தற்போது புதிதாக…
கண்ணைக் கவரும் ஒளிரும் காளான்: மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கை அதிசயம்
உயிரொளிர் காளான்கள் பருவ மழைக்காலத்திற்கு முன்பு முளைப்பது ஏன்? இதனால் ஏற்படும் உயிர் உலக விளைவுகள்…
“பயங்கரவாத ஆபத்தை ஒழிக்க இணைந்து செயல்படுவோம்” – அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான் அமைச்சர்
பயங்கரவாத ஆபத்தை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார்…
‘இந்தியா – இங்கிலாந்து இடையே ஆயத்த ஆடை ஏற்றுமதி 10% ஆக உயரும்’
கோவை: இந்தியா - இங்கிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் ஆண்டுதோறும் அந்நாட்டுக்கு ஆயத்த…
முதுமலையில் ரூ.5 கோடியில் யானைப் பாகன்களுக்கான வீடுகள் – முதல்வர் திறந்து வைத்தார்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் 44 பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் சி.வெ.கணேசன்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டவர்கள் உட்பட 181 நபர்களுக்கு தொழிலாளர் நலன்…
யார் இந்த 9 குற்றவாளிகள்? – பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தண்டனை பெற்றோரின் பின்னணி
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.…