பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்ற…
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி – 10 பேர் கவலைக்கிடம்!
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட 10…
மஞ்சூர் அருகே மணியாபுரம் பட்டத்தரசி அம்மன் கோயில் 32-ம் ஆண்டு தேர் திருவிழா
மஞ்சூர் : மணியாபுரம் பட்டத்தரசி அம்மன் கோயில் 32-ம் ஆண்டு தேர் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.நீலகிரி…
குன்னூர் – ஊட்டி சாலையில் தூய்மைப்படுத்தும் பணிகளில் துப்புரவு பணியாளர்கள் தீவிரம்
குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் குன்னூர் – ஊட்டி…
சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி நெல்லை ஜி.ஹெச்சில் மெழுகுவர்த்தியுடன் நர்ஸ்கள் பேரணி
*டீன் ரேவதி பாலன் துவக்கிவைத்தார் கேடிசி நகர் : செவிலியர் பணியில் நவீன முறைகளை புகுத்திய…
மானாவாரி சாகுபடிக்கு விவசாயிகள் நிலத்தை தயார் செய்யும் பணி தீவிரம்
ஆண்டிபட்டி : தேனி மாவட்டத்தில் மானாவாரி சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.மானவாரி பயிர்சாகுபடிக்கு மழை உதவியாக…
மகளிர் சமுதாய முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது திராவிட மாடல் அரசு : தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு மகளிர் சமுதாய முன்னேற்றத்திற்காக மகளிர்…
சண்டை நிறுத்தத்திற்குப் பிறகும் ஜம்மு காஷ்மீரில் பறந்த ‘மர்ம’ டிரோன்கள் – ராணுவம் புதிய தகவல்
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் சம்பா பகுதியில் சந்தேகத்துக்கிடமான டிரோன்கள் தென்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அவை எங்கிருந்து…
டிரம்பின் நடவடிக்கைகள் இந்தியாவை சங்கடத்தில் தள்ளியுள்ளதா?
சண்டை நிறுத்தம் குறித்த முதல் தகவல் இந்தியாவிடமிருந்தோ அல்லது பாகிஸ்தானிடமிருந்தோ வரவில்லை, மாறாக அமெரிக்க அதிபரிடமிருந்து…
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் பற்றி தகவல் தந்தால் 20 லட்சம் சன்மானம்
ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்…
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. சிபிஎஸ்இ 12ஆம்…
மதுரையை போன்று அமெரிக்காவிலும் நடந்த கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: கொண்டாடி மகிழ்ந்த தமிழர்கள்!
டெக்சாஸ்: மதுரையை போன்று அமெரிக்காவிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. சித்திரை…
வேப்பூர் அருகே 5 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி பலி
விருத்தாசலம் : வேப்பூர் அருகே 5 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து…
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்: கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை கூடுதல் மகளிர்…
கோபாலசமுத்திரம் அரசு பள்ளியில் விடுமுறை காலத்தில் வெட்டப்படும் மரங்கள்
*பொதுமக்கள் கலெக்டரிடம் மனு நெல்லை : கோபாலசமுத்திரம் அரசு பள்ளியில் உள்ள மரங்கள் விடுமுறை காலத்தை…
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தண்டனை விவரங்கள் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. 9…