பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தண்டனை விவரங்கள் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. 9…
ஆலங்குளம் அருகே திடீரென டயர் வெடிப்பால் ஆட்டோ மோதியதில் முதியவர் பலி
மற்றொருவர் படுகாயம் ஆலங்குளம் : ஆலங்குளம் அருகே ஆட்டோ டயர் வெடித்து ரோட்டோரம் நின்றவர்கள் மீது…
செயின்ட் ஹெலனா தீவில் சிறை வைத்து ஒவ்வொரு அசைவையும் கண்காணித்த பிரிட்டன் – நெப்போலியன் என்ன செய்தார்?
பேரரசர் நெப்போலியனை பிரிட்டன் அரசாங்கம் ஆப்பிரிக்காவில் உள்ள மிகச்சிறிய தீவில் காவல் வைத்தது ஏன்? அவரது…
அமிர்தசரஸ் மஜிதா பகுதியில் விஷச்சாராயம் அருந்தி 14 பேர் பலி
அமிர்தசரஸ்: அமிர்தசரஸின் மஜிதா பகுதியில் விஷச்சாராயம் அருந்தி 14 பேர் உயிரிழந்தனர். விஷச்சாராயம் அருந்தி உடல்நலம்…
காஷ்மீர்: ரியாஸியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
காஷ்மீர்: எல்லைப் பகுதியில் அமைதி திரும்பிய நிலையில் ஜம்மு காஷ்மீர் ரியாஸியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.…
பாக்.மோதல் குறித்து மே 19ல் நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம்: சசிதரூர் தகவல்
டெல்லி: பாகிஸ்தான் மோதல் குறித்து மே 19ல் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் வெளியுறவுச் செயலர் விளக்கம் அளிக்க…
ஆகஸ்ட் முதல் ‘சார்பட்டா 2’ படப்பிடிப்பு: ஆர்யா உறுதி
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகின…
தி.நகர் ரங்கநாதன் தெரு ஜவுளிக் கடையில் திடீர் தீ விபத்து: ஊழியர்கள் அலறி அடித்து வெளியேறியதால் பரபரப்பு
சென்னை: தி.நகர், ரெங்கநாதன் தெருவில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால்,…
சாதியை காரணம் காட்டி கோயில் திருவிழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் மறுவடிவமே: நீதிபதி வேதனை
சென்னை: சாதியை காரணம் காட்டி கோயில் திருவிழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் மறுவடிவமே என…
அண்ணா மேம்பாலத்தில் இருந்து பேருந்து விழுந்த வழக்கு: ஓட்டுநரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: சென்னை அண்ணா மேம்பாலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு அரசு மாநகரப் பேருந்து கீழே கவிழ்ந்து…
‘வாடகையக் கூட்டு… கடையக் காலி பண்ணு..!’ – ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்துக்கு வந்த சோதனை
ஸ்ரீவில்லிபுத்தூரில் 150 ஆண்டுகள் பழமையான பென்னிங்டன் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலக கமிட்டிக்கு சொந்தமான…
இடம் வாங்கியும் 75 வருடங்களாக கட்டப்படாத கட்சி அலுவலகம்! – குமுறும் கும்பகோணம் காங்கிரஸார்
காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழுத்தி அழுத்தி சொல்கிறார்.…
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 18 ரயில்கள் இன்று ரத்து: தெற்கு ரயில்வே
சென்னை: பொன்னேரி – கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று 18 புறநகர்…
வெள்ளியங்கிரி மலையேறிய சிறுவன் உயிரிழப்பு
கோவை: வெள்ளியங்கிரி மலையேறிய 15 வயது பள்ளிச் சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தனது தந்தை…
லாரி மோதி முதியவர் உயிரிழப்பு
திருவள்ளூர்: புழல் காவாங்கரை சிக்னல் அருகே லாரி மோதி முதியவர் விஜயன் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு…
தொகுதி மறுசீரமைப்பு தெற்கை ஓரங்கட்டும் செயல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களை ஓரங்கட்டும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.…